முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை ச...
அரசுப் பள்ளிகளில் மியாவாக்கி அடர்வனங்களை வளர்க்கும் விருட்சம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மர...
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக முதல்மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என மனுவில் கூறிவிட்டு, பின்னர் போலீசார் எழுப்பிய ...
நடிகர் விஜய் துவங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு கட்சியின் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர...
பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2 ஆம் நாளான இன்று முருகனின் ஆறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
இதில் முருகக் கடவுளின் பல்வேறு ஸ்தல வரலாறுகள், முருகனின் தத்துவ ...
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை திறந்திருக...
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி அரங்குகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பலர் தங்களது குடும்பத்தினரு...